கபடவேடதாரி – பிரியா சபாபதி மதிப்புரை (அத்தியாயம் 5)
‘மனம்’ கூறுகெட்டது. நாம் எவர் மீது மீக்கூர்ந்த அன்பைச் செலுத்துகிறோமோ அவர் நம்மைச் செயல்வழியும் சொல்வழியும் புறக்கணித்தாலும்கூட, ‘அவருடைய மொழியையும் அன்பினையும் திரும்பப் பெற்றுவிட மாட்டோமா?’ என்று அலைந்து திரியும் இந்தக் கூறுகெட்ட மனம். சாகரிகா நீல நகரத்திற்குச் சென்று விட்ட பின்னர் அவளைத் தன்னிடமிருந்து பிரித்தெறிய மனமில்லாமல் அவளைத் தேடி அலைகிறான் கோவிந்தசாமி. அவன் மனதும் கூறுகெட்டதுதான். அதில் ஐயமே இல்லை. கோவிந்தசாமியின் இந்த மனநிலையைச் சூனியன் தனதாக்கிக் கொள்கிறான். தன் நிழலையும் தன்னிடமிருந்து பிரித்தெறிய … Continue reading கபடவேடதாரி – பிரியா சபாபதி மதிப்புரை (அத்தியாயம் 5)
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed